வணக்கம் நண்பர்களே!
"113. மனச்சுவரிலே உன் புகைப்படம்!" - பதிவு செய்து விட்டேன்.
"113. மனச்சுவரிலே உன் புகைப்படம்!" - பதிவு செய்து விட்டேன்.
அத்தியாயம் 113
ஸ்வரூபன் மற்றும் ருத்ராக்ஷியின் நிச்சயத்தைக் காணத் தங்களது பிள்ளைகளை அவர்கள் விடுதியில் தங்கிப் படிக்கும் பள்ளியிலிருந்து விடுப்பு வாங்கிக் கொண்டுத் தங்களுடன் அழைத்து வந்திருந்தனர் வித்யாதரன் மற்றும் மிருதுளா. அப்போதிலிருந்து, அவர்கள் இருவரும் அவர்களது வீட்டிற்குள்ளும், ஊருக்குள்ளும் ஓடியாடி...
www.tamilnovelwriters.com