@Senthamarai Sivakumar இங்க கதையை விட comments தான் அனல் பறக்கும்.... எங்க ஜோதில ஐக்கியமாகிடுங்க இங்க comment போடற முக்கால்வாசி working தான்....relaxation யே இதுதான்
நீங்கள் கேட்கிற கேள்விக்கு எல்லாம் பதில் சொன்னா அடப்பாவியா அப்போ கேள்வி கேட்கிற நீங்கள் எல்லாம் படுபாவியா
நாங்க அமைதினும் சொல்லலை, அப்பாவினும் சொல்லலை,அறிவாளினும் சொல்லலை..... இதுல எங்களுக்கு வாயாம்....நாராயணா நீயே இந்த அநியாத்த கேளுப்பா
செந்தாமரை சிஸ் மைண்ட் வாய்ஸ்- ஒருத்தர பாராட்டுனது குத்தமாடா.....ஆளாளுக்கு என் page ல புகுந்து விளையாடிட்டு இருக்காங்க
@Narmadha mf @Sathya velusamy இப்ப எதுக்கு ரெண்டு பேரும் தேவையே இல்லாம நாராயணனை இழுத்தீங்க? அவர் உண்டு, அவர் வேலை உண்டுன்னு இருக்கார்..
அக்கா திருப்பதி நாராயணர் என்னோட குல தெய்வம் அதுனால அவரை தான் எப்பவுமே கூப்பிடுவேன்... புரிஞ்சி போச்சு உங்க நாராயணரை கூப்பிடுவோமோ பாவம் அவரே உங்களை சமாளிக்க முடியாமல் அமைதியா இருக்கார் .
இங்க comment போடற முக்கால்வாசி working தான்....relaxation யே இதுதான்