யோவ் நம்மூருல மழை பேஞ்சா கரண்டு கனக்ஷனை புடுங்கி வச்சிருவாங்க சேத்தி இணையதள சேவையும் வேலை செய்யாம போயிரும் ப்பா.
நம்மளும் மழை வரனும் , தூறல் தூரனும் , பிரவாகம் பொங்கனும், குரு பார்க்கனும், பிரதாபம் கிடைக்கனும், தூரம் பக்கம் வரனும்னு விதவிதமா கேட்கிறோம்....ஆனா யாருமே சல்லி காசுக்கு மதிக்க மாட்டேங்கறாங்க
அப்ப நாமளும் மழை தூறல் வரும்போது பிரவாகம் பொங்கும் போது குரு பாக்கும் போது பிரதாபம் கிடைக்கும் போது டாடா சொல்லிட்டு போயிடலாம். அப்பறமேட்டு நம்மளை ரூவா நோட்டு ரேஞ்சுக்கு மாறிடலாம். எப்பூடி ஐடியா!!!! @Sathya velusamy