@Sathya velusamy எஸ் சிங்கிள அவரே கல்யாணம் பண்ணிட்டார். ஆனா அவர் ஹீரோ இல்லை கா. கட்டாயம் பண்றவங்க எல்லாம் heroic quality ல வர மாட்டாங்க இல்லையா?
@SINDHU NARAYANAN sakthi epi pota ungaal varalayaa kekrenga, ungaal epi pota adhula ungal ah kekrenga ungaloda Machan dhan hero nu solitene chechi. Nayayamaa ranga
Dual heroனாச்சும் சொல்லிருக்கலாம். இப்டி உங்களுக்கு பிடிச்சா hero வா வச்சிக்கோங்கன்னு சொல்லிருக்க வேணாம் sis.
நீங்க இரண்டு ஹீரோவானு கேட்டீங்கன்னா புள்ளை அப்படி உருட்டி இருக்கும்....நீங்க இப்படி கேட்டதால் இப்படி உருட்டிடுச்சு
இந்த கதை முடிஞ்சா கூட இரண்டு ஹீரோ கதைனு சொல்ல மாட்டேனு பவி யாருக்கோ சத்தியம் பண்ணி இருக்காங்களாம் சிஸ்
@Sathya velusamy @Surya Palanivel இப்போ கதையோட ஹீரோ யார்னு கேள்வியா ? மச்சான் தான் ஹீரோ( உங்களுக்கு பிடிச்ச நீங்க அவங்களை ஹீரோவா நினைச்சிக்கலாம்.) Because நம்ம மனசுக்கு பிடிச்சவங்க தானே ஹீரோ
@Sathya velusamy ரெண்டு ஹீரோ வா? ஒரே ஒரு ஹீரோ தான் அக்கா. யார் பிரதானமாக இருக்கிறாரோ யார் பிரதாபம் அதிகம் இருக்கிறதோ அவர்தான் ஹீரோ
@SINDHU NARAYANAN இல்லை எனக்கு புரியல. தேவிகுளம் ஜெய் ஹீரோ சொன்னா சீர்க்கிரீங்க , தாமரகுளம் பிரதாபன் ஹீரோ னா சோகம். நியாயமா இது நியாயமா?
பவி சிஸ் கரகாட்ட காரன் படம் பார்த்துகிட்டு இருக்காங்க போல வாழை பழ காமெடி மாதிரி ஹீரோ வச்சு காமெடி பண்றாங்க
11 எபி வரைக்கும் ஒருத்தர் பிரதானமாக இருந்தார் ......இப்ப இரண்டு எபியா பிரதானமாக ஒருத்தர் இருக்கார்....அப்ப யாரு பிரதானமானவர்
@Sathya velusamy முதல் எபில இருந்து ஒரே ஆள் தான் எனக்கு பிரதானமாக இருந்தார் கா இன்னொருவர் பிரதாபன் வாழ்க்கையில் பிரதானமாக இருப்பவர் இப்படி நீங்களாம் வருத்தப் படக்கூடாதுண்ணு தான் நான் யாரை பிடிக்குதா அவங்களை ஹீரோ வா நினைச்சிக்கொங்க சொன்னேன்.
ஆனா அவர் ஹீரோ இல்லை கா. கட்டாயம் பண்றவங்க எல்லாம் heroic quality ல வர மாட்டாங்க இல்லையா?