பவி சிஸ் ஹஸ்பண்ட் : முதல்ல நீ பக்கத்து ரூம்ல போய் தனியாவே இருஅர்த்த ராத்திரியில் மனுஷனை தூங்க விடாமல் உங்களுக்கு புருஷனா இருக்கிறதே பெரிய விஷயம்
@உதயா பவி புள்ள இன்னும் குட்டி புள்ளை தான்.... அதுக்குள்ள ஏன் கடல்ல தள்ள நினைக்கிறீங்க ஜி அதாவது கல்யாண கடல்ல
@Sathya velusamy Eppadi yum athukkulla vizhunthu mozhuhi pogha taan porom apparam eppo nna enna Athukku per samsaara saaharam taane ma
சம்சார சாகரம்னா world of ocean தானே....அதைத்தான் அப்படி சொன்னேன் ஜி.... இன்னும் நல்லா enjoy பண்ணிட்டு மெதுவாகவே அந்த கடல்ல நீந்தட்டும் @Nirmala senthilkumar
கவிதைய பார்த்தால் சாகரத்தில் குதிக்க தயாராகிட்டாங்க என்று நினைக்கிறேன் ஏன்னா வர வர அப்டேட்ஸ் எல்லாம் ரொம்ப லேட் ஆகுது
பவி Mind voice:" site க்கு வரலைன்னா காணோம் சொல்றது... சரி கிடைச்ச time la , ஒரு கவிதையை போட்டா இப்படி சொல்றது..... நான் என்ன செய்வேன் ". @Pavithra Narayanan வாம்மா