என் கவிதைகளின் நாயகன் அத்தியாயம் 4
சில வரிகள்
திருமணமான புதிதில் பல பெண்களின் நிலையும் இதுதான். பிறந்த வீடு உடனே அந்நியமாகி விட புகுந்த வீடு பழக்கமாவதற்கும் பலநாட்கள் ஆகிவிடுகிறது. அந்த நாட்களில் கணவனும் அவன் காட்டும் காதலும் மட்டுமே ஒரு பெண்ணை உயிர்ப்புடன் இருக்கச் செய்யும் அதுவும் இல்லை என்றால்?
சில வரிகள்
திருமணமான புதிதில் பல பெண்களின் நிலையும் இதுதான். பிறந்த வீடு உடனே அந்நியமாகி விட புகுந்த வீடு பழக்கமாவதற்கும் பலநாட்கள் ஆகிவிடுகிறது. அந்த நாட்களில் கணவனும் அவன் காட்டும் காதலும் மட்டுமே ஒரு பெண்ணை உயிர்ப்புடன் இருக்கச் செய்யும் அதுவும் இல்லை என்றால்?