" மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா"
என்றார் கவிமணி
ஆனால்......
மங்கையராய் பிறப்பதற்கே .... இது என் முதல் கதை அல்ல சொல்லப்போனால் இது கதையே அல்ல. திருமணத்திற்கு முன்பு நான் இந்த உலகத்தை பார்த்த கோணம் வேறு... இப்பொழுதோ என் பார்வை வேறுபடுகிறது நான் எழுதிய கதைகளுமே சினிமடிக்...
என் கவிதைகளின் நாயகன் அத்தியாயம் 4
சில வரிகள்
திருமணமான புதிதில் பல பெண்களின் நிலையும் இதுதான். பிறந்த வீடு உடனே அந்நியமாகி விட புகுந்த வீடு பழக்கமாவதற்கும் பலநாட்கள் ஆகிவிடுகிறது. அந்த நாட்களில் கணவனும் அவன் காட்டும் காதலும் மட்டுமே ஒரு பெண்ணை உயிர்ப்புடன் இருக்கச் செய்யும் அதுவும் இல்லை என்றால்?