Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

Geethanjali Aathi
Reaction score
120

Profile posts Latest activity Postings About

  • என் கவிதைகளின் நாயகன் அத்தியாயம் 4
    சில வரிகள்
    திருமணமான புதிதில் பல பெண்களின் நிலையும் இதுதான். பிறந்த வீடு உடனே அந்நியமாகி விட புகுந்த வீடு பழக்கமாவதற்கும் பலநாட்கள் ஆகிவிடுகிறது. அந்த நாட்களில் கணவனும் அவன் காட்டும் காதலும் மட்டுமே ஒரு பெண்ணை உயிர்ப்புடன் இருக்கச் செய்யும் அதுவும் இல்லை என்றால்?
    இன்றைய அத்தியாயத்திலிருந்து சில வரிகள்......
    "சாரி மித்து நான் பண்ணினது எவ்வளவு பெரிய தப்புன்னு எனக்கு புரியுது... ஆனா எனக்கு வேற வழி தெரியலை எனக்கு எல்லாத்தையும் விட நீ தான் டா முக்கியம்..."

    என்னவனே...
    என் ஒவ்வொறு செயலும்
    உனக்காகத் தான்
    உன்னைக் காக்கத் தான்

    வழக்கம் போலத் தன்னுடைய நாளேட்டுடன் தான் உறையாடிக் கொண்டிருந்தாள் மகிழினி.
    நண்பர்களே... என் கவிதைகளின் நாயகன் இரண்டாம் அத்தியாயம் பதிவிடப்பட்டுள்ளது. கருத்துக்களை எதிர்நோக்கும் நான். நன்றிகள்
  • Loading…
  • Loading…
  • Loading…
Top