காருவை நினைச்சுக்கிட்டு எழுதினா கடுகளவு கூட நகராது.. ஆனா நந்தினியை நினைச்சு எழுதினா ஜெட் வேகத்துல பறக்கும்...
ஹீரோவை நினைச்சுக்கிட்டு எழுதினா இப்படித்தான் ஆகும்.. உன்னை எண்ணி பார்க்கையில் கவிதை கொட்டுது அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது
உங்க ஹீரோவை, எங்க ஹீரோயினிக்கிட்ட முட்டிக்கிட்டு தான் இருக்காரு, இதுல தனியா முட்டுசந்துல போய் ஏன் முட்டணும்?
வாங்க டியர் நிச்சயம் நீங்க தேரில் அமர்ந்தால் போதும் நாங்க இழுக்குற இழுப்பில் நீங்க நகர்ந்து ஓடி வந்துடுவீங்க .நாங்க இருக்கோம் உங்களுக்கு டீ வேண்டாம் பூஸ்ட் தரோம் குடிச்சிட்டு எழுதுங்க .