கவின் மலரை பொண்ணு பார்க்க கிளம்பணும் அந்த குட்டி சாத்தான் வேற ஓவரா ரகளை பண்ணும் அதை சமாளிக்கனும் அதுக்கு எல்லாம் நாங்க ரெடி
தளிர் கூட சேர்த்து வச்சிடுவாங்க என்று கரண்டுக்கே தெரிஞ்சிருக்கு அதான் எங்க தலைவன் வாழ்க்கை என்ன ஆக போகுது என்று சிம்பாலிக்கா சொல்லுது
யோவ் உதி மச்சீஈஈஈ யாரைப் பாத்து குட்டி சாத்தானு சொன்னீங்க??? உங்காளை ஈரோவா வெளியே தெரியவச்சதே அந்த குட்டி தானாக்கும்