Thamarai atha, ipayavadhu unga marumagala purinjikitu udaviya irunda naladhu...
Very trueதூரம் தான் இரண்டு பேருக்குள்ளும் மறைஞ்சு இருக்க காதலை வெளி கொண்டு வருது
தாமரை நான் எதிர் பார்த்த மாதிரியே தான் நடந்துக்குது மாமனாரும் வானதிய மதிச்சு பதில் சொல்லலையே
எல்லா இடத்திலும் பெத்தவங்க மேல் எந்த பிள்ளைக்கு பாசம் அதிகம் இருக்கோ அந்த பிள்ளை மேல் தான் பெத்தவங்களுக்கு பாசம் இருக்க மாட்டேங்குது அதே மாதிரி அவனுக்கு தான் பொண்டாட்டியும் ஏமாளியா வந்து மாட்டுறா
அக்கறையே காட்டாத பிள்ளைங்க மேல் பாசத்தை அள்ளி கொட்டுறாங்க
வானதிக்கு இருக்க மன அழுத்தத்தில் இந்த ஏழரைகளையும் கூடவே கூட்டிட்டு வந்து என்ன கஷ்ட பட போறாளோ தெரியல இளங்கோ இனியாச்சும் வானதி மேல் கொஞ்சம் அக்கறை எடு உங்க அம்மா கிட்ட இருந்து காப்பாத்து