Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் கன்னல் மொழி கவிதைகள் - 12

Advertisement

இன்னிக்கு யூடி படிச்சதும் 🥲🥲🥲,
ஆகர்ஷ்காவது ஷியாமளா, கிருஷ்ணா இருந்தாங்க, இப்போ உண்மை தெரிஞ்சதும்
கௌரவ் நிலை? ஏற்கனவே இறுக்கமா இருப்பவன் இன்னும் என்ன ஆவானோ?
பச்சை பிள்ளை மேல சத்தியம் வாங்கின இவங்களை எல்லாம் 😡😡😡😡😡😡. தங்கை காலை உடைச்சதும் இவன் தானே 😡😡😡.
இந்த ஆளு அவ்வளவு ஈஸியா சாவக்கூடாது. கௌரவ் கௌசிக்கு நியாயம் செய்யணும்.
 
இப்படியும் மனுஷங்க இருப்பாங்களான்னு மனசை கலங்க வைத்த பதிவு இது...பெரியவங்கனு சொல்றதுக்கு வெறும் வயசு மட்டும் பத்தாது நல்ல மனசும் குணமும் வேணும். பால் மணம் மாறாத பச்சை குழந்தையை அவங்க இஷ்டத்துக்கு பொம்மை மாதிரி வச்சு விளையாண்டு இருக்காங்க.இதுக்கு மேல கெளரவ் அவங்க அப்பாட்ட நியாயம் கேட்டா கூட மனசு ஆறாது
 
ஆகர்ஷ் பேசாமல் நீ ராம்நாத்க்கு சீக்கிரமாக சர்ஜரி முடிச்சு ஆஸ்திரேலியா போயிடு கண்ணா. கெளசல்யா துடிக்கிறது பார்க்க முடியல. ஒருவர் வாழ்க்கைல எதிரிகள் ஒன்னு ரெண்டு பேரு இருக்கலாம். ஆனா இங்க கௌசல்யா,ஆகர்ஷ் ரெண்டு பேருக்கும் மொத்தமாக மூன்று குடும்பங்கள் இருக்கு.

குழந்தை இது உருப்படாது ஆசிரமத்தில் விடப்போகிறதா சொல்ற அப்பா.

குழந்தை மட்டும் எங்க வாரிசு, நீ தேவையில்லைனு ஒதுக்கி விட்ட முன்னால் மாமியார்.

பால் மணம் மாறாத பச்சிளம் சிசு மேல சத்தியம் வாங்கிய இந்நாள் புருஷன்.

அப்பா என்ன ஒரு மனித தன்மையற்ற ஜென்மங்கள்.
இதில் எல்லாருமே படித்த மேதாவிகள்.

(எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் friends இன்னைக்கு எபி படிச்சவங்க கண்ணு கலங்காம யாருக்கெல்லாம் படிக்க முடிஞ்சது.)
அழாம ஒரு வரி கூட படிக்க முடியல:cry::cry:😭
 
Top