So sad mam.prathyu us varumpothu avanga paatti vanthagale appo shyamala va parthanga Thane appo agarshan family nu theriyalaya????
அழாம ஒரு வரி கூட படிக்க முடியலஆகர்ஷ் பேசாமல் நீ ராம்நாத்க்கு சீக்கிரமாக சர்ஜரி முடிச்சு ஆஸ்திரேலியா போயிடு கண்ணா. கெளசல்யா துடிக்கிறது பார்க்க முடியல. ஒருவர் வாழ்க்கைல எதிரிகள் ஒன்னு ரெண்டு பேரு இருக்கலாம். ஆனா இங்க கௌசல்யா,ஆகர்ஷ் ரெண்டு பேருக்கும் மொத்தமாக மூன்று குடும்பங்கள் இருக்கு.
குழந்தை இது உருப்படாது ஆசிரமத்தில் விடப்போகிறதா சொல்ற அப்பா.
குழந்தை மட்டும் எங்க வாரிசு, நீ தேவையில்லைனு ஒதுக்கி விட்ட முன்னால் மாமியார்.
பால் மணம் மாறாத பச்சிளம் சிசு மேல சத்தியம் வாங்கிய இந்நாள் புருஷன்.
அப்பா என்ன ஒரு மனித தன்மையற்ற ஜென்மங்கள்.
இதில் எல்லாருமே படித்த மேதாவிகள்.
(எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் friends இன்னைக்கு எபி படிச்சவங்க கண்ணு கலங்காம யாருக்கெல்லாம் படிக்க முடிஞ்சது.)