Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமா வின் காற்றாய் ஓர் களவு - 21

Advertisement

அவந்திகா ஒரு மருமகளாக எப்படி பொருந்திப்போறா-ன்ற ஆராய்ச்சிப்பார்வை, தான் மருமகளா வாழ்ந்த வாழ்க்கையையும், அவந்தி இருக்குறதையும் ஒப்பீடு செஞ்சு மனதளவில் தன்னைத் தனிமைப்படுத்திக்கிறாங்க...

அங்கை செயல்பாடுகளைப் பார்த்து, ப்ரியன் 'நாம்தான் அம்மாவைக் கவனிக்கலை'-ன்னு ரொம்ப வருந்துறான்.

இனி, அங்கை (மாமியார்)-அவந்தி(மருமகள்) உறவின் தாக்கம், ப்ரியனின் வாழ்வில் ஒரு சூறாவளியையே நிகழ்த்திடுமோ?

எமோஷனல் எபி @Saranya Hema sis👌💕
 
Top