அண்ணன் தம்பி இரண்டு பேரும் தங்களோட வருமானம் சொத்து மதிப்பு செலவு என்று எதை பத்தியும் பொண்டாட்டி கிட்ட சொல்லல இதுல குருவுக்கு லாபத்தில் இருந்ததால் பொண்டாட்டி கிட்ட சொல்லாதது தப்பு என்று தோணல அவனுக்கு தீபக் எல்லாத்தையும் நஷ்ட படுத்திட்டு வந்ததால் அது பெரிய விஷயமா தெரியுது
இரண்டு பேரும் செஞ்சது பெரிய தப்பு தான் கவிதா மாதிரி மதியையும் பொட்டி கட்ட சொல்லுங்க
கவிதா நீயும் தான் உன்னோட வரவு செலவு பத்தி உன் புருஷன் கிட்ட சொல்லாமல் உன் இஷ்டத்துக்கு இருந்த
பொண்டாட்டி ஒருத்தி வரது இவங்களுக்கு வீட்டு வேலை செய்ய மட்டும் தான் போல