Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Ums's latest activity

Advertisement

  • U
    அவருக்கு விக்ரமின் மீது மிகுந்த மரியாதை. அதோடு விக்ரமும் தொழிலில் அவ்வளவு நேர்த்தியாக இருப்பான். அதைப் பார்த்து தான் ஹரிணியை அவனுக்குக்...
  • U
    பகுதி – 9 விஸ்வம் வாங்கி வந்த இனிப்புக் காரங்களை ரதி தட்டில் வைத்து அனைவருக்கும் கொடுத்தாள். மீனா வீட்டின் உள்ளேயே இருந்து கொண்டாள்...
  • U
    வார இறுதியில் இருவரும் சேர்ந்து சினிமா, கோவில், மால் என்று எங்காவது சென்று விட்டு வருவார்கள். ஹரி ஹரிணியையும் அழைக்கத் தான் செய்வான்...
  • U
    பகுதி – 8 இரவு உறங்க நெடு நேரம் ஆனதால்... மறுநாள் தாமதமாக எழுந்த ஹரி மெதுவாகக் குளித்துக் கிளம்பிக் கொண்டு இருந்தான். அப்போது வீட்டின்...
  • U
    விஸ்வமும் எவ்வளவோ சொல்லி பார்த்தார். ம்ம்..ம்ம் அவள் வாயே திறக்கவில்லை... “ஹரி கூட ஒரு தடவை காணோம்னு வீடு முழுக்க தேடினா.... கதவு...
  • U
    பகுதி – 7 இரண்டு நாட்கள் ஹரி வரவில்லை என்றதும் அனிக்கு ஹரியை பற்றி யாரிடம் கேட்பது என்று தெரியவில்லை. மீனாவிடம் கேட்டாலும் ஒழுங்கான...
  • U
    “அவர் உண்மையிலேயே அனி மேல பாசம் வச்சிருக்கார். அவரை நீ கல்யாணம் பண்ணிகிட்டா உனக்கும் அனிக்கும் ஒரு நல்ல வாழ்க்கை அமையும், அதோட...
  • U
    பகுதி – 6 ஹரி வகுப்பு முடிந்து வந்ததும் வைஷ்ணவி மீனாவை பார்க்க சென்றார். ஹரி அவன் அத்தையின் வீட்டிலேயே இருந்து கொண்டான். மீனா வேலை...
  • U
    ஒவ்வொன்றாக நினைத்துப் பார்த்துக்கொண்டே வந்தவருக்குப் பிருந்தாந்தாவை நினைத்து வருத்தமாக இருந்தது. அந்த வேளையில் அவர் கணவர் வெங்கட்...
  • U
    பகுதி – 5 ஹரி ஒருபக்கம் இளைத்துக்கொண்டே செல்ல...அனியும் தேய்ந்து கொண்டே சென்றாள்... சரியாகச் சாப்பிடுவதே இல்லை.... மீனாவை பற்றிச்...
  • U
    ஹரி அதே இடத்தில் உறைந்து போய் நின்று விட்டான். அப்பா என்று அழைக்க ஒரு குழந்தை வராதா என்று அவன் ஏங்கிய காலங்கள் உண்டு. ஆனால் இன்று அதே...
  • U
    பகுதி – 4 அன்று அனிதா தன் மாமா வீட்டில் அஸ்வத் மற்றும் அவனின் நண்பன் ப்ரணவ்வோடு விளையாடிக்கொண்டு இருந்தாள். அப்போது நான் இங்கே...
  • U
    “மனசு வரமாட்டேங்குது தேவ். பிருந்தாவை என்னால மறக்க முடியலை டா....” “உன்னை யாருடா மறக்க சொன்னா.... இன்னொரு கல்யாணம் தான் பண்ணிக்கச்...
  • U
    பகுதி – 3 மறுநாள் ஹரிஹரன் வழக்கம் போல் வகுப்பிற்குத் தனது வண்டியில் வந்து கொண்டிருந்தான். தெருமுனை திரும்பும் போது... ஒரு வீட்டின்...
  • U
    ஆகாஷ் ரொம்ப எளிதாகச் சொல்லிவிட்டான். ஆனால் அதைக் கேட்ட மீனா அதிர்ச்சியில் நின்று விட்டாள். திருமணம் பந்தம் அவ்வளவு எளிதா என்ன...
Top