Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

SINDHU NARAYANAN
Reaction score
31,234

Profile posts Latest activity Postings About

  • மாயமாய் மந்திரமாய்

    மாயாவுக்காக....


    மாயா மாயா மாயா எல்லாம் மாயா
    சாயா சாயா சாயா எல்லாம் சாயா

    மாயா மாயா மாயா எல்லாம் மாயா
    சாயா சாயா சாயா எல்லாம் சாயா

    சந்தோஷி சந்தோஷி சந்தோஷி
    நீ சந்தோஷம் கொண்டாடும் உல்லாசி

    சந்தோஷி சந்தோஷி சந்தோஷி
    உன் சந்தோஷம் உன் கையில் நீ யோசி

    பட்டும் படாமலே
    தொட்டும் தொடாமலே

    தாமரை இலை தண்ணீர் போல் நீ ஒட்டி ஒட்டாமலிரு
    மாயமாய் மந்திரமாய்

    திரு மந்திரனுக்காக...


    மாயம் செய்தாயோ நெஞ்சை காயம் செய்தாயோ
    கொல்ல வந்தாயோ பதில் சொல்ல வந்தாயோ
    வாரி சென்றாய் பெண்ணை பார்த்து நின்றேன் கண்ணை
    எது செய்தாய் என்னை கேட்டு நின்றேன் உன்னை

    மாயம் செய்தாயோ நெஞ்சை காயம் செய்தாயோ
    கொல்ல வந்தாயோ பதில் சொல்ல வந்தாயோ..
    ஹோ.. ஹோ..
    (@Pavithra Narayanan காக)
    சத்தமின்றி முத்தமிடு

    திருநீர்வண்ணன்க்காக...


    முத்தே முத்தம்மா முத்தம் ஒன்னு தரலாமா
    காதல் மஞ்சத்தில் கணக்குகள் வரலாமா ;)

    இத்துனுண்டு
    முத்தத்தில இஷ்டம்
    இருக்கா இல்ல
    இங்கிலிஷு முத்தத்தில
    கஷ்டம் இருக்கா ;)

    இன்ச் இன்ச்
    முத்தம் வைக்க இஷ்டம்
    இருக்கா இல்ல பிரெஞ்சு
    முத்தம் வைப்பதிலே
    கஷ்டம் இருக்கா ;) (வேற பாட்டு தெ‌ரிந்தவர்கள் போடலாம்)
    SINDHU NARAYANAN
    SINDHU NARAYANAN
    ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்
    வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்
    மயக்கத்தில் தோய்ந்து மடியின் மீது சாய்ந்து
    ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்
    வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்
    SINDHU NARAYANAN
    SINDHU NARAYANAN
    நீ முத்தம் ஒன்று கொடுத்தால் முத்தமிழ்
    நீ வெட்கப்பட்டு சிரித்தால் செந்தமிழ்
    நீ பேசிய வார்த்தைகள் பைந்தமிழ்
    ஓவ் ஓவ் ஓவோவ்வா
    SINDHU NARAYANAN
    SINDHU NARAYANAN
    முத்தம் போதாதே சத்தம் போடாதே
    ரத்தம் சூடானதே நாணமே நாணுதே
    முத்தம் போதாதே சத்தம் போடாதே
    ரத்தம் சூடானதே நாணமே நாணுதே
    இதழ் முத்தம் தரும் அதில் பித்தம் வரும்
    இதழ் முத்தம் தரும் அதில் பித்தம் வரும்
    என்னையே உன்னிலே தேடினேன் அழகே
    ரெண்டு siteலயும் நமக்காக கதைகளை போடுற மல்லிக்காக ஒரு பாடல்

    நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு நான்தான் மயங்குறேன் :love:
    காலமுள்ள வரைக்கும் உங்க கதைகளை படிக்க நான்தான் விரும்புறேன் ?

    (விருப்பமுள்ளவர்கள் பாடல் போடலாம்)
    Fathima.ar
    Fathima.ar
    உன்னைவிட மாட்டேன்
    Daily updates கேட்பேன்
    தந்திடு கண்ணே;)
    SINDHU NARAYANAN
    SINDHU NARAYANAN
    ராசாத்தி உன்னை விடமாட்டேன்
    என்ன ஆனாலும் update போடாமல் விட மாட்டேன்
    ஓயாமலே உன்னை தொல்லை பண்ணுவேன்
    கோவிக்காதம்மா என் மீதுதான்
    நீ போடாமலே மனம் வாடலாம் நீங்காதம்மா என் யோசனை
    SINDHU NARAYANAN
    SINDHU NARAYANAN
    பழய கதை போடலையே வாசகர் நெஞ்சு துடிக்குது
    மருதுவையும் விஜய்யும் வச்சு ஊரு சனம் கும்மி அடிக்குது
    அடடா நமக்காக அருமை கதை கொடுத்தீக பழைய கதை தொடராமல் எங்க மனச கவுத்தீக ?

    ராசாத்தி உன்னை நம்பி இந்த வாசகர்கள் இருக்குதுங்க
    ஒரு update போட்டால் என்ன அது மனச வந்து உருக்குதுங்க உங்க கதைகளை எல்லாம் நாங்க நெஞ்சோடு நினைச்சா
    அது தப்பான கருத்தா தண்ணீரில் எழுத்தா ?
    நீ என்பது யாதெனில் சுந்தரிக்காக யாராவது ஒரு பாட்ட போடுங்கப்பா. பாட்டு போட்டு போட்டு தளர்ந்திட்டேன் (பாப்போம் யாரு கரெக்ட்டா போடுராங்கனு)
    SINDHU NARAYANAN
    SINDHU NARAYANAN
    நேத்துக்கூட தூக்கத்தில பார்த்தேனந்த சுந்தரிய
    தூத்துக்குடி முத்தெடுத்து கோர்த்துவெச்ச மால போல
    வேர்த்துக்கொட்டி கண்முழிச்சுப் பார்த்தா அவ ஓடிப்போனா உச்சிமலக் காத்தா
    சொப்பனத்தில் இப்படிதான் எப்பவுமே வந்து நிற்பா
    சொல்லப்போனா பேரன்பில் சொக்கத்தங்கம் போலிருப்பா
    வத்திகுச்சி இல்லாமலே அன்பு தீயப் பத்தவெப்பா.. கொஞ்சநாள் பொறு தலைவா ஒரு சுந்தரி பெண் இங்கே வருவா கண்ணிரண்டில் போர் தொடுப்பா அந்த மின்மினியத் தோற்கடிப்பா
    A
    Admin
    Thank you friendssssssssss :love::love:??
    SINDHU NARAYANAN
    SINDHU NARAYANAN
    மல்லிகையே மல்லிகையே நமக்கு பிடித்த எழுத்தாளர்
    யார் சொல்லு சொல்லு
    தாமரையே தாமரையே நமக்காக கதைகளை போடுவது யார் சொல்லு சொல்லு
    உள்ளம் கவர் கள்ளியா
    குறும்புகளின் ராணியா
    நட்புகளின் தோழியா
    அவள் முகவரி சொல்லடி :love::love:
    எமை ஆளும் நிரந்தரா

    சைந்தவியை நினைத்து.....

    காதல் ரோஜாவே
    எங்கே நீ எங்கே
    கண்ணீர் வழியுதடி கண்ணே
    காதல் ரோஜாவே
    எங்கே நீ எங்கே
    கண்ணீர் வழியுதடி கண்ணே
    கண்ணுக்குள் நீ தான்
    கண்ணீரில் நீ தான்
    கண் மூடி பார்த்தால்
    நெஞ்சுக்குள் நீதான்
    என்னானதோ ஏதானதோ
    சொல் சொல்
    காதல் ரோஜாவே
    எங்கே நீ எங்கே
    கண்ணீர் வழியுதடி கண்ணே... :love:?
    எமை ஆளும் நிரந்தரா

    விஜய்யை நினைத்து.......


    உறக்கமில்லாமல் விஜய்யே நாங்கள் ஏங்கும் ஏக்கம் போதும்
    இரக்கமில்லாமல் எம்மை நீ வாட்டலாமோ நாளும்?
    வாடைக்காலமும் நீ வந்தால் வசந்தமாகலாம் - கொதித்திருக்கும்
    கோடைக்காலமும் நீ வந்தால் குளிர்ச்சி காணலாம்
    எந்நாளும் தனிமையே எங்களது நிலைமையோ
    துன்பக் கவிதையோ கதையோ?
    இரு கண்ணும் எம் நெஞ்சும்
    இரு கண்ணும் நெஞ்சும் நீரிலாடுமோ? ?
    சர்வம் சக்தி மயம்

    அர்ச்சனாவை நினைத்து....


    காற்றில் எங்கும் உன் வாசம்
    வெறும் வாசம் வாழ்க்கையில்லை
    உயிரை வேரோடு கிள்ளி
    எம்மை செந்தீயில் தள்ளி
    எங்கே சென்றாயோ கள்ளி
    ஓயும் ஜீவன் ஓடும் முன்னே
    ஓடோடி வா... ?

    பூங்காற்றிலே உன் சுவாசத்தை
    தனியாகத் தேடி பார்த்தோம்
    கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே
    அதைத் தேடி தேடி பார்த்தோம்
    உயிரின் துளி காயும் முன்னே
    எம் விழி உனை காணும் கண்ணே
    எம் ஜீவன் ஓயும் முன்னே
    ஓடோடி வா... ?
    நீ என்பது யாதெனில்....

    கண்ணனை நினைத்து.....


    கண்ணா உனைத் தேடுகிறேன் வா... :giggle::giggle:
    கண்ணீர்க் குயில் பாடுகிறேன் வா...
    கண்ணீர் இன்னும் ஓயவில்லை
    கன்னங்களும் காயவில்லை
    கண்ணா உனைத் தேடுகிறேன் வா...
    கண்ணீர்க் குயில் பாடுகிறேன் வா... :love::love:
    நான் எனது மனது......

    ஷர்மிலியை நினைத்து.....


    நம்மை தாலாட்ட வருவாளோ
    நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ
    தங்க தேராட்டம் வருவாளோ
    இல்லை ஏமாற்றம் தருவாளோ.
    தத்தளிக்கும் மணமே தத்தை வருவாளா...
    முத்து இதழ் முத்தம் ஒன்று தருவாளா....
    கொஞ்சம் பொறு கொலுசொலி கேட்கிறதே... :love::love:
  • Loading…
  • Loading…
  • Loading…
Top