வணக்கம் நண்பர்களே!
"84. மனச்சுவரிலே உன் புகைப்படம்!" - பதிவு செய்து விட்டேன்.
"84. மனச்சுவரிலே உன் புகைப்படம்!" - பதிவு செய்து விட்டேன்.
அத்தியாயம் 84
தங்களது மருமகனை உரிய மரியாதைகளுடன் வரவேற்று, அவனைத் தங்கள் மகளிடம் பேச அனுப்பி வைத்து விட்டு நாகரீகத்துடன் ஒதுங்கிக் கொண்டார்கள் கனகரூபிணி மற்றும் பிரியரஞ்சன். இத்தனை நாட்களாக பிரிந்திருந்த போதிலும், தாங்களும் நாகரீகமாகவே நடந்து கொண்டனர் காஷ்மீரனும், மஹாபத்ராவும். ஒரு இதமான அணைப்புடனும்...
www.tamilnovelwriters.com