வணக்கம் நண்பர்களே!
"92. மனச்சுவரிலே உன் புகைப்படம்!" - பதிவு செய்து விட்டேன்.
"92. மனச்சுவரிலே உன் புகைப்படம்!" - பதிவு செய்து விட்டேன்.
அத்தியாயம் 92
ருத்ராக்ஷியின் வீட்டிற்குள் நுழைந்து அவளது உடைமைகளை ஒரு பெட்டியில் அடுக்கி வைத்துக் கொண்டு இருந்தனர். “உன் கல்யாணம் முடிஞ்சு இங்கே வர்ற வரைக்கும் கிளாஸ் எடுக்க மாட்டியா?” என்றார் மிருதுளா. “ஆமாம் க்கா” என்று கூறியவளோ, தான் அங்கு செய்து வைத்திருந்த மெழுகுவர்த்திகள் சிலவற்றை எடுத்து,”இதெல்லாம்...
www.tamilnovelwriters.com