எதன் மீதும் போதை கொள்ளாதீர்கள்,
எழுத்தென்றாலும் கூட.!
எழுத்தின் மீதான மோகம் மொத்தமாய் சுருட்டிக் கொள்ளும்,
காலம் மறந்து கட்டி வைக்கும்,
காதல் தன்னை கொட்ட வைக்கும்! ♥
எழுத்தென்றாலும் கூட.!
எழுத்தின் மீதான மோகம் மொத்தமாய் சுருட்டிக் கொள்ளும்,
காலம் மறந்து கட்டி வைக்கும்,
காதல் தன்னை கொட்ட வைக்கும்! ♥