Recent content by NovelReader##

Advertisement

  1. N

    சொல்லி விடு வெள்ளி நிலவே – 1

    இந்த மானு ஏன் அலைபாயுதே style-லில் கல்யாணம் பண்ணியிருக்கா? பாமா அப்படி ஒன்னும் No சொல்லறவங்களா தெரியலியே love marriage-க்கு.
  2. N

    என் வாழ்வில் அர்த்தமாய் நீ!... இறுதி அத்தியாயம்

    Wonderful story. சாரதா கிட்ட மித்ரன் பேசினது அருமை. பிரவீனாவோட மாற்றம், தயங்காமல் தன் ஆசையை மித்ரன் கிட்ட சொன்னது அவனோட reply எல்லாமே அழகு- நல்ல குடும்ப அமைப்பை கொண்டாடும் conversation. இந்த ஆர்த்தியும் அவளோட அம்மாவும் தான் கொசுத் தொல்லை மாதிரி இருக்கு. சத்தியமூர்த்தி Sir ரொம்ப தெளிவான...
  3. N

    சொல்லி விடு வெள்ளி நிலவே – 1

    சாமி, இப்படி சொம்பை கையில கொடுக்காம, என்னை திடீர்னு நாட்டாமை post-ல உட்கார வைக்க பார்க்கறீங்களே... இதென்ன நியாயம் 😅
  4. N

    சொல்லி விடு வெள்ளி நிலவே – 1

    கதைக்குள்ள நான் இன்னும் வரலை. ஆனால் நீங்க சொன்ன மாதிரி தான் நானும் கேள்விப்பட்டுருக்கேன். சத்யபாமா தான் கிருஷ்ணருக்கு சாரதியா இருந்து நரகாசுர வதம் செஞ்சதா.
  5. N

    Pre final 2 என் வாழ்வில் அர்த்தமாய் நீ!...

    இது prefinal 2 தானே. So final episodes yet to come- இன்று இரவு- அப்படித்தானே? அப்படின்னு நம்பி தான் எதிர்பார்த்துட்டு இருக்க்கேன். பிரவீனா-மித்ரன் கல்யாணப்பயணம் smooth-தா இருக்கற மாதிரியே, ஆதிரனுக்கும் அவனோட அப்பா வழி உறவுகளோட especially சாரதா பாட்டியோட எப்படியிருக்கும் relation, அதையெல்லாம்...
  6. N

    என் வாழ்வில் அர்த்தமாய் நீ!... அத்தியாயம் 27

    தேவதாஸ்-மஹேஸ்வரி மாதிரியே எனக்கும் ஒரு பெருத்த நிம்மதி இந்த பிரவீ நல்லபடியா மித்ரனோட கல்யாணம் செஞ்சுகிட்டதுல. சாரதா மட்டும் சரியான கோணத்துல சிந்திச்சா போதும் இந்த ஆர்த்தி, ப்ரீத்தி and அவங்களோட அல்லக்கைகளை அழகா deal பண்ணிடலாம் பிரவீனா. பிரவீணாவோட தவம் முடிஞ்சுருச்சு. மித்ரனோட தவம் எப்ப...
  7. N

    என் வாழ்வில் அர்த்தமாய் நீ!... அத்தியாயம் 26

    என்னத்துக்கு முகம் மாறனும் இவளுக்கு யாரோ ஏதோ சொல்லறதுக்கெல்லாம். வருங்கால சின்னமாமியார் மேல இப்பவே அவ்வளவு பயபக்தி போல. எல்லாமும் சேர்த்து தான் கல்யாணம். அதுக்கு இவ எதுக்கு guilt ஆகணும். டேய் மித்ரா, அவங்கவங்க பேசறதெல்லாம் உனக்கு தான் வினையா வந்து முடியுது. அதனால எல்லாரையும் கொஞ்சம் நல்லா...
  8. N

    என் வாழ்வில் அர்த்தமாய் நீ!... அத்தியாயம் 25

    ஐயோ, சாரதா ஏதாவது பேசி, மறுபடியும் பிரவீனா முருங்கை மரம் ஏறிடுவாளோன்னு இருக்கே. இந்த மாதிரி பொண்ணுங்க தான் பொண்ணுங்களுக்கு எதிரி. இவங்க மித்ரன் கிட்ட நல்லா வாங்கி கட்டிக்கிட்டு தான் திருந்த போறாங்க. நல்ல காலம் மித்ரனோட அப்பா தெளிவா இருக்கார்.
  9. N

    என் வாழ்வில் அர்த்தமாய் நீ!... அத்தியாயம் 24

    ஏதோ மித்ரன் பிரவீனா வாழ்க்கையில் நுழைய ஆசைப்படும் நேரம், அவளோட அம்மா-அப்பா அவளுக்காக பேசி இருக்காங்க. இல்லைனா இப்பவும் அந்த மகேஸ்வரி பிரவீனாவை தான் அடக்கி இருப்பாங்க.
  10. N

    என் வாழ்வில் அர்த்தமாய் நீ!... அத்தியாயம் 23

    பிரவீனா மித்ரனோட, தன் மறுப்பிற்கான காரணத்தை கொஞ்சம் நிதானத்தோட discuss செஞ்ச விதம் அருமை. அவளுக்கு இருப்பது நம்பிக்கையின்மை. அது அவ கடந்து வந்து கொண்டிருக்கும் கசப்பான அனுபவத்தால் வந்தது.அதுக்கு காலமும் மித்ரனோட நடவடிக்கையும் தான் தீர்வு தர முடியும். ஆனாலும் கொஞ்சம் மித்ரனை நம்பும்மா பிரவீனா...
  11. N

    மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை - 23 (EPILOGUE)

    நிறைவான epilogue. இறுதியாக யோகனை திருத்தி எங்களோட வசவுகளில் இருந்து தப்பிக்க வெச்சுடீங்க. பொழச்சு போகட்டும். ஆனாலும் செல்லியோட சில்லி மூக்கை கொஞ்சம் slight-ஆ செதுக்கி விட்டுருந்தா இன்னும் நிறைவாய் இருந்துருக்கும். அதுலயும் ஒரு அப்ப்ரானி ஆனந்தியை மருமகளாக்கி அவங்களையும் காப்பாத்தி விட்டுட்டீங்க...
  12. N

    மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை - 22 (FINAL)

    அப்புறம் நித்யானந்தா சாபம் நம்மளை தான் துரத்தும்.
  13. N

    மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை - 22 (FINAL)

    அருமையான update. ஆனால் கதைக்கு இது தான் முடிவா? யோகன் character-க்கு இதுதான் finishing-ஆ?
  14. N

    மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை - 21

    அவனுக்கு முட்டு கொடுக்க மட்டும் உடனே வந்துடுவீங்களே. அவனை சன்னியாசம் வாங்கிக்கச் சொல்லுங்க. இன்னும் கொஞ்சம் கூடுதலா சுகப்படலாம்.
Back
Top