விதி சதி செஞ்சுருச்சு. இப்ப இருக்க குழந்தைகளுக்கு எவ்வளவு தான் சொல்லி கொடுக்கிறது அவங்க வாழ்க்கைய நம்ம பயமே அழிச்சிரும் போல unless strixt and efficient law is made, இந்த மாதிரி நிகழ்வுகளுக்கான பலிகடாக்கள் கூடிட்டு தான் இருக்கும்
கோமல் இத்தனை நாள் பட்ட கஷ்டத்திற்கு பரிகாரமாய் அவர்களை முடக்கி போட்ட மூர்த்தியின் ருத்ர தாண்டவத்திற்கு அடுத்து வந்த காளி தாண்டவம் அருமை...
கோமலின் வார்த்தைகளில் உள்ள வலிமையை உணர்ந்தால் மீண்டும் அவளை நெருங்க யோசித்திருப்பான்.. உணர்ந்தானா.....
இறுதியில் சொன்ன விசயம்.. ஹேட்ஸ் ஆஃப் ஷோபா... அனைத்து ஆண்களும் செய்ய வேண்டியது.. செய்ய துணிந்தால் பெண்மையை தொலைக்கும் பல கோமல்களை உருவாக்கிடாமல் காக்கலாம்....