Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மருவக் காதல் கொண்டேன்-18

Advertisement

ஒண்ணுமே புரியல்லே உலகத்திலே
என்னமோ நடக்குது மர்மமா இருக்குது
கண்ணிலே கண்டதும் கனவாய்த் தோணுது
காதிலே கேட்டதும் கதை போல் ஆனது
ருத்ரா சிஸ் இப்படி புலம்ப விட்டீங்களே எங்களை........

சிந்து மேம், விட்டுவிடலாம் ருத்ரா சிஸ்ஸை.......
 
உமா வசி தனது காதலை அழகிகிட்ட சொல்லிட்டானா அதை உமா பார்த்தத்தினால் வெட்க படுகின்றனா அழகு ????கிருஷ்ணாவை பார்க்கவந்த சரண்யாவை பேசி அவன் மேல் உனக்கு காதலா இல்லையா என யோசி என்று கூறி அவள் அவனை பார்க்காமல் செல்லும் அளவுக்கு அவளை அனுப்பிவிட்டுடா , பாலாவையும் உங்களை காதலிக்கிறவங்க யாருனு கண்டு பிடித்ததான் நீங்க ரெமோவா இல்லை அம்பியானு தெரியும்னு அவனை கன்பியூஸ் பன்னிவிட்றா, பாலா எப்பவும் ரெமோவா ஆகுறது, அவன்க்கு உமா சொன்னதன் தெரியும் ????????????????????
 
Nice update..

வசீகரனோட நிலா பொண்ணு அழகியா இருக்குமோ??? :unsure::unsure:அழகிகிட்டதான் அவன் காதலை சொன்னானா...
பாலாவுக்கு பிரியா ஜோடி.. கிருஷ்ணாவுக்கு உமையாள்...

வசீகரன் - பாலா - கிருஷ்ணா

View attachment 527
யாருக்கு யாரு ஜோடினு சீக்கிரமே பார்ப்போம் அக்கா???
மூனு பேருக்கும் பிக்ஸ் சூப்பர்????
 
யாருக்கு யாரு ஜோடினு சீக்கிரமே பார்ப்போம் அக்கா???
மூனு பேருக்கும் பிக்ஸ் சூப்பர்????
ஜோடி பிக்ஸ் பண்ணியாச்சா.. இனிமேதானா...
 
ஜோடி பிக்ஸ் பண்ணியாச்சா.. இனிமேதானா...
அக்கா அது எல்லாம் ஸ்டோரி ஆரம்பிக்கும் போதே முடிவு பண்ணியாச்சே ???
ஏன் இப்படி கேட்குறீங்க ????
 
Top