Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மருவக் காதல் கொண்டேன்-18

Advertisement

வசீ, i love you னு நீ உமக்கிட்டயே நேரா சொல்லிட்டியா, இல்லை பாதி சொல்லற அப்பவே பாலா வந்துட்டான்னா,, ஒன்னும் புரியலையே,, ஏன் sis ஒரு குழப்பத்தோடவே சுத்த விடுறிங்க,
பாலா நீ ரெமோவா , அம்பியா னு எல்லோருக்கும் காட்டு ராஜா
 
ok fine ...தான் விரும்பிய பெண்ணிடம், தன் காதலை சொல்லிட்டான்.....
அவளும் ஹேப்பி.......
ஆனாலும்........எங்கயோ....என்னவோ மிஸ் ஆகுதே......:unsure:
 
வசீ, i love you னு நீ உமக்கிட்டயே நேரா சொல்லிட்டியா, இல்லை பாதி சொல்லற அப்பவே பாலா வந்துட்டான்னா,, ஒன்னும் புரியலையே,, ஏன் sis ஒரு குழப்பத்தோடவே சுத்த விடுறிங்க,
பாலா நீ ரெமோவா , அம்பியா னு எல்லோருக்கும் காட்டு ராஜா

அழகி எங்க இருந்து போனா??

ஏன் பதட்டமா போனான்னு யோசிங்க
 
ருத்ரா சிஸ் இன்னும் எத்தனை எபிசோட் காத்திருக்கனும்
 
Top