Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மருவக் காதல் கொண்டேன்-18

Advertisement

நானும் இதேதான் நினைக்கிறேன்..
நினைக்காதீங்க அதுதான் உண்மை....... கிருஷ்ணாவோட மாமா பொண்ணு சரண்யாவை வெறும் Affection என்று சொல்லி உமையாள் அனுப்பிட்டாளே...........என்ன ருத்ரா சிஸ் சரிதானே.......???:p:p
 
நினைக்காதீங்க அதுதான் உண்மை....... கிருஷ்ணாவோட மாமா பொண்ணு சரண்யாவை வெறும் Affection என்று சொல்லி உமையாள் அனுப்பிட்டாளே...........என்ன ருத்ரா சிஸ் சரிதானே.......???:p:p
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை :p :p
 
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை :p :p
சோதனை மேல் சோதனை போதுமடி ருத்ரா
கிருஷ்ணாதான் உமையாள்கென்றால்
தாங்காது தாயீ தாயீ.......:p:p:D:D
 
சோதனை மேல் சோதனை போதுமடி ருத்ரா
கிருஷ்ணாதான் உமையாள்கென்றால்
தாங்காது தாயீ தாயீ.......:p:p:D:D
சோதனை தீரவில்ல சொல்லி அழ யாருமில்லை..
முன்னபின்ன அழுததில்ல சொல்லி தர ஆளுமில்ல..
 
சோதனை தீரவில்ல சொல்லி அழ யாருமில்லை..
முன்னபின்ன அழுததில்ல சொல்லி தர ஆளுமில்ல..
சின்ன தங்கம் எந்தன் செல்லத் தங்கமேன்
கண்ணு கலங்குது
ருத்ரா கதை எண்ணிக் கொண்டு
இந்த சிந்து மனம் வெம்பி வருந்துது.........:LOL::LOL::LOL::censored::censored::censored:

ஏன் அழுதாய் சிந்து ஏன் அழுதாயோ
இல்லையொரு கதையென்று
ருத்ரா கதை படித்து
ஏன் அழுதாய் சிந்து ஏன் அழுதாயோ.......:censored::censored::censored::censored::D:D:D:p:p
 
சின்ன தங்கம் எந்தன் செல்லத் தங்கமேன்
கண்ணு கலங்குது
ருத்ரா கதை எண்ணிக் கொண்டு
இந்த சிந்து மனம் வெம்பி வருந்துது.........:LOL::LOL::LOL::censored::censored::censored:

ஏன் அழுதாய் சிந்து ஏன் அழுதாயோ
இல்லையொரு கதையென்று
ருத்ரா கதை படித்து
ஏன் அழுதாய் சிந்து ஏன் அழுதாயோ.......:censored::censored::censored::censored::D:D:D:p:p
ஒண்ணுமே புரியல்லே உலகத்திலே
என்னமோ நடக்குது மர்மமா இருக்குது
கண்ணிலே கண்டதும் கனவாய்த் தோணுது
காதிலே கேட்டதும் கதை போல் ஆனது
 
Top