அடக்கடவுளே! என்னடா குடும்பமிது? என்ன அம்மா இவங்க? சும்மாவே பெத்தவங்களுக்கு அப்பறம் பிறந்த வீடு கிடையாது. இத சொல்லியே காட்டுறங்க விஜயா. "எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே" அடுத்த லைன் தான் நியாபகம் வருது. இதுங்களுக்கெல்லாம் பட்டா தான் புத்தி வரும். இதுல தேவ இல்லாத பழி நம்மு மேல. சும்மாவே ஆடுவான். இப்ப காரணம் வேற இருக்கு.