அடேய் சுஜித் உன்னை பொட்டலம் கட்டி கொண்டு போயாச்சு இனி ஒவ்வொரு பார்ட்ஸ்ஸா பிரிச்சு எடுத்துடுவாங்க ஏம்மா திலோ நீ காதலை சொன்ன அவனும் பதிலுக்கு அவனை பத்தின உண்மைய வெளிப்படையா சொன்னான் இதுக்கு ஏன் இவ்வளவு அழுகை அவன் உன்னை காதலிச்சு ஏமாத்தின மாதிரி
அவனை ஏத்துக்கணுமா வேண்டாமா என்று யோசி
அடேய் கரண் உனக்கே சொத்துல உரிமை கிடையாது இதுல உன் ரெண்டாவது பொண்டாட்டி வேற கூட சேர்ந்து திட்டம் போடுறாளா