அடுத்து வாங்க மிக்க நன்றிதர்மா சார் உங்களுக்கு யாரு தர்மான்னு பெயர் வச்சது கொஞ்சமாச்சும் தர்மமா பேசுறீங்களா?? படிக்க வச்சுட்டேன் அதை பண்ணிட்டேன் இத பண்ணிட்டேன்னு சொல்லிக் காட்டுவது தான் உங்க தர்மமா போன இடத்துல நிறைய பேர பார்த்திருப்பா இதெல்லாம் என்ன மாதிரியான பேச்சு..
சுந்தர் மாமாவ தான் கல்யாணம் பண்ணிக்கணும் சொல்றதெல்லாம் என்ன அராஜகம் அதுவும் நல்ல எண்ணத்துல இல்ல சொத்துக்காகன்னு பேசும்போதே புரியுது.
இதுல மாமிங்க வேற லொள்ளு போல, என்ன கொடுமடா இது,... பாவம் விஜி எப்படித்தான் இவ்வளவு நாள் சமாளித்தா.
பாவம் அம்மாச்சி ரொம்ப வெகுளி ஆனால் நல்ல மனசு .