இமயன் தங்கச்சி கல்யாணத்தை பொறுப்பா முடிஞ்சிட்டு அப்புறமா ரொமான்ஸ் பண்ணலாம் இமயன் நீயா எதையாவது கற்பனை பண்ணி கிட்டு உன்னையே வருத்திக்கிற ஹிமானி அந்த வீட்டில் எந்த நிம்மதியும் சந்தோஷமும் அனுபவிக்கல இப்போ தான் அது எல்லாம் அனுபவிக்கிறா
செல்வராணி போய் தேவகி கிட்ட வரதட்சணை கேளு வண்டி வண்டியாக அனுப்பி வைப்பாங்க
மல்லி நீ நல்ல பொண்ணு தான் நாங்கள் தான் தப்பா நினைச்சுட்டோம் ஆனாலும் மதி விஷேஷத்தில் கலந்துக்க முடியல என்று மல்லி அழும் போது பாவமா தான் இருக்கு
இமயன் அண்ணனுக்கு மல்லிய பார்த்ததும் மனசு மாறுதே அப்போ இனி திருந்திடுவானோ
ஹிமானி படிக்க போறாளா அந்த வீட்டில் கிடைக்காத எல்லாம் இமயன் மூலம் இனி கிடைக்கும்
முதலில் நீங்கள் இரண்டு பேரும் ஒட்டிகோங்க அப்போ தான் எண்ணெய் ஒட்டுதா கருப்பு ஒட்டுதா என்று தெரியும்