Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தென்றலின் ஸ்வரங்கள் தேனாய்..8

Advertisement

ஹலோ மக்களே..

Thanks for your wonderful comments in previous episode 😊💞

Epi is ready.. so போஸ்ட் பண்ணிட்டேன்.. monday next epi oda வரேன் 🤗💞💗


Here comes the 8th epi 💗

ஸ்வரம் - 8(1)

https://tamilnovelwriters.com/தென்றலின்-ஸ்வரங்கள்-தேன-17/

ஸ்வரம் - 8(2)

https://tamilnovelwriters.com/தென்றலின்-ஸ்வரங்கள்-தேன-18/

அன்புடன் கண்மணி ❤️
Nirmala vandhachu 😍😍😍
 
அருண் அம்மா தங்கைனு
கண் கலங்கிய போச்சு🥵
அனுஷா தெய்வம் தான்
மாதவனோட ஆதங்கம்
புரியுது
அருண் உனக்கு உங்கம்மா வின்
ஆசியால்🫥
நல்ல அம்மா அப்பா சகோதரன்
தங்கைனு ஒரு அழகான
கூடு கிடைச்சு இருக்கும் போது
இப்படி பேசலாமா
மாதவன் இன்னும் உனக்கு
நாலு அடி போட்டு இருக்கனும்😢🤓

தென்றல் அண்ணிக்கு
என்ன ஆச்சு
 
முதல் பகுதியில் எங்களுக்கு நெஞ்சு வலியே வந்திடுச்சு 😥😥😥😥

குடிகார புருஷனால் உறவுகள் முன்னாடி அவமான பட்டு ஊரை விட்டு வந்து எவ்வளவு கஷ்டத்தை அனுபவித்து இருக்காங்க 🥺🥺🥺🥺🥺

யாழினி என்று பெயர் வச்சு பாசமா பேசும் போது மனசு வலிக்குது 😣😣😣😣

தங்கச்சி அம்மா இரண்டு பேரும் இறந்தது கூட தெரியாமல் இப்படி எதிர்பார்ப்போடு இருக்குற குட்டி பையனுக்கு எதுக்கு இவ்வளவு துன்பம் 🤦🤦🤦🤦🤦

அனுஜாவும் அருணோட அம்மாவும் ப்ரணட்ஸ் அதனால் தான் அருண் மேல் இவ்வளவு பாசமா இருக்காங்க என்று நினைத்தேன் 🥺🥺🥺 🥺🥺

அனு மட்டும் இல்லை அவரோட கணவரும் பிள்ளைங்களும் கூட அருண் கிட்ட இவ்வளவு அன்பா இருப்பது அருணோட அதிர்ஷ்டம் தான் 🤗🤗🤗🤗🤗
இந்த அன்புக்காக அருண் இந்த வீட்டில் வந்து இவங்களோட இருக்கலாம் 🥴🥴🥴🥴

அருண் நீ வீட்டை விட்டு போனதுல மாதவன் எவ்வளவு கஷ்டபட்டு இருக்கான் 😔😔😔😔

விதார்த் தென்றல் குடும்பமே கொலை வெறியில் இருக்கு 😈😈😈 உயிர் மேல் ஆசை இருந்தால் ஓடிடு🏃🏃🏃🏃

தென்றல் அருண் சந்திச்சாச்சு என்று சந்தோஷ பட முடியாமல் இப்படி கண்ணீரோடு அவன் முன்னாடி நிற்க வச்சிருக்கீங்களே 🤦🤦🤦🤦🤦


சந்தியா குழந்தை இரண்டு பேரையும் அருண் நல்ல படியாக காப்பாற்றி விடுவான் 🤗🤗🤗🤗🤗
 
Top