Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வடக்கு வீதி வணங்காமுடி – 20

Advertisement

???

இந்தாம்மா பானு, உங்களுக்கு இளமை திரும்புதுன்னு நினைப்போ?? ?? வயசாயிருச்சு அதுக்கு ஏத்த மாதிரி நடந்துக்கோங்க.. சும்மா எதையாவது இழுத்து போட்டு செய்யணும் அப்புறம் உடம்பு முடியாம போகணும்.. அதை பார்த்து தண்டல்க்காரரை வருத்தபட வைக்கணும்...
அதுக்கு நாங்க எல்லாம் ஃபீல் பண்ணனும்.... எல்லாம் இந்த கதை டைப்பற அம்மா தான் டைபிஸ்டம்மாவை விழவைக்குது . தண்டல் காரரை ஆட வைக்குது டென்ஷன் பண்ணுது .. அம்மாடி வடக்கு வீதி பெண்ணே... கதையை முடிக்கணும்னு spell check கூட பண்ணலனு சொன்ன புண்ணியவதியே... தயவு செஞ்சு யார் கதையையும் முடிக்காம கதையை முடிம்மா...
 
அதுக்கு நாங்க எல்லாம் ஃபீல் பண்ணனும்.... எல்லாம் இந்த கதை டைப்பற அம்மா தான் டைபிஸ்டம்மாவை விழவைக்குது . தண்டல் காரரை ஆட வைக்குது டென்ஷன் பண்ணுது .. அம்மாடி வடக்கு வீதி பெண்ணே... கதையை முடிக்கணும்னு spell check கூட பண்ணலனு சொன்ன புண்ணியவதியே... தயவு செஞ்சு யார் கதையையும் முடிக்காம கதையை முடிம்மா...
? என்ன குளிர் பானம் இப்படி சொல்லிட்டீங்க அடுத்த மாசம் செம வேலை எழுத வாய்ப்பு கிடைக்காது சாமி ....
அதான் ....happy ending only
 
? என்ன குளிர் பானம் இப்படி சொல்லிட்டீங்க அடுத்த மாசம் செம வேலை எழுத வாய்ப்பு கிடைக்காது சாமி ....
அதான் ....happy ending only
அது... இது அழகு.... Me happyo happy....goodu girl da நீ
 
என்னேரமும் ஏதாவது வில்லங்கத்தை இழுத்து விடுறது தான் இந்த பானும்மாவின் வேலை .....வயசாயிடுத்து பாத்து பானும்மா ....அப்புறம் வாங்கி கட்டுவதும் நீங்கள் தான் ...உங்கள் தண்டல் காரரை சமாளிக்க தெம்பு வேணும்ல்ல?உங்களை நம்பித்தானே அவர் இருக்கார்....?
இந்த வாட்டி தண்டல் காரரின் கோவம் சீக்கிரமா போகும் போலத்தெரியல....?
சூப்பர் ❤️
கண்டு புடிச்சிட்டேன் ....இந்த குறும்புக்கார பொண்ணை ...?
போட்டி முடிவுகள் வந்ததுக்கு அப்புறமா வர்றேன் ???
 
Top