Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தினையோடு தேனாய் - 5

Advertisement

அருமை dear.
இப்படி ஆள் ஆளுக்கு முடிவு எடுத்தால் அந்த கறி பாய் க்கு என்ன விருப்பம் இருக்கும் ன்னு தெரிய வேணாமா??
அதிலும் இந்த தமிழ் வேற வாயாடி, சோம்பேறி...... பாவம் இல்லையா இந்த சேரல்? ??
 
அருமை dear.
இப்படி ஆள் ஆளுக்கு முடிவு எடுத்தால் அந்த கறி பாய் க்கு என்ன விருப்பம் இருக்கும் ன்னு தெரிய வேணாமா??
அதிலும் இந்த தமிழ் வேற வாயாடி, சோம்பேறி...... பாவம் இல்லையா இந்த சேரல்? ??
என்ன செய்ய, அந்த வாயாடிதான் வேணும்கிறான் இந்த கறிக்கடைக் காரன். ?.பார்க்கலாம் என்ன நடக்குதுனு..
 
அந்த காலத்தில் அவர்களின் எண்ணம் அன்னையாக சரியாக இருந்தாலும்
அதை இப்பொழுதும் சொல்லிக் காட்டுவது அழகு இல்லை நாராயணி பாட்டிக்கு...
அனைவரும் விருப்பமாய் சேரல் இருக்க அது தமிழுக்கு தெரியுமா????
 
அந்த காலத்தில் அவர்களின் எண்ணம் அன்னையாக சரியாக இருந்தாலும்
அதை இப்பொழுதும் சொல்லிக் காட்டுவது அழகு இல்லை நாராயணி பாட்டிக்கு...
அனைவரும் விருப்பமாய் சேரல் இருக்க அது தமிழுக்கு தெரியுமா????
கேட்டுத் தெரிஞ்சிக்கலாம். மிக்க நன்றி சகி
 
Top