நானும் இது போல பார்த்திருக்கேன் Joher sis. How is it possible nu தான் இருக்கும் ?.
ஓஹோ இப்படித்தான் காதலுக்கு தூது போனாளா விழி
நானும் வேரென்னவோ வரப்போகுதுன்னு நினைச்சேன்...
எங்கூருல 70களில் ஒரு காதல் ஜோடிக்கு பையனோட பக்கத்துக்கு வீட்டு பொண்ணு தூது போக, கடைசியில் காதல் ஜோடி பிரிந்து தூது போனவளை கட்டிக்கிட்டாரு ஒருத்தர்....
அண்ணா நீங்க ரொம்ப ஓவரா போறீங்கண்ணா
அண்ணா திரும்ப வந்தானா இல்லையா???
விழிக்கு பிடித்த கார்த்தி...
அப்போ லவ் லெட்டர் எழுதின சாரா
Nirmala ma , கதையை பத்தி மானே தேனே போடுங்க ?.Nirmala vandhachu ???
உண்மை தான் சுமி sis, கிருபா வந்தாரான்னு அடுத்த அத்தியாயத்தில் தெரிந்திடும். நன்றி நன்றிCellphone varuvatharkku munnala ippadithan kathal valaththanga. Kiruba thirumbi vanthu ponnu kettana...
Thank you Sarala sisNice
Thank you Vijaya sisNice update Devi.
Thank you so much Sangeetha dearInteresting Devi. Magic in ur words??