Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கிரிஜா சண்முகத்தின் சிறைபட்டேன் சின்னவளே 15

Advertisement

உண்மையை சொன்னால் இரண்டு அம்மாக்களும் சரி சொல்லுவாங்க. வேற வழி?
தேவாவை கல்யாணத்துக்கு அப்புறம் எப்படி சமாளிப்பா?
நிஜமா எனக்கும் கண்ணை காட்டுது ?எப்படிதான் இதுங்களை சேர்த்து வைப்பேனோ.. ?‍♀️ நன்றி ராகவி சிஸ்.
 
மங்கை ஒரு வெகுளிப்பெண் என்று மீண்டும் நிரூபித்திருக்கிறாள். எல்லோருக்கும் நல்லதையே நினைக்கும் மங்கை மருமகளாக வந்தால் தேவேஷின் அம்மாவுக்கு கசக்குமா?
விறுவிறுப்பான பதிவு.
 
Top