Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கிரிஜா சண்முகத்தின் சிறைபட்டேன் சின்னவளே 15

Advertisement

அட அரவேக்காடு.... அறிவு சொன்னது சரி தானே கொடுத்தது தானம்.... அதை திரும்ப பெற முடியாது..... இப்படி தான் நடக்கணும்னு இருந்தா யாரால் அதை மாற்ற முடியும்.....
பாவம் மங்கை.. நன்றி தரணி sis
 
மங்கை ஒரு வெகுளிப்பெண் என்று மீண்டும் நிரூபித்திருக்கிறாள். எல்லோருக்கும் நல்லதையே நினைக்கும் மங்கை மருமகளாக வந்தால் தேவேஷின் அம்மாவுக்கு கசக்குமா?
விறுவிறுப்பான பதிவு.
நன்றி vatsala sis.
 
Top