சொல்லிடுற சகி.... உண்மையான பொண்ணு தான். நன்றி
அப்போ கண்ணனை வேவு பாக்கறதுக்குத்தான் மகள் மூலமா அந்தாளு உள்ள வந்தாரோ ??
ஆனா ரதி தேவி அவங்களோட உண்மையான பொண்ணு தானா ??
வரே வா... எங்கடா சிபிசிஐடி ய ஆளையே காணோம்னு தேடிட்டு இருந்த.. வந்தாச்சு ??????????????? .அனிதா கருவுற்றிருப்பாள்...
அவன் கருவை கலைக்க வேண்டும் என்று கூறிற்பான்...
அவள் முடியாது &போலீஸ் போவேன்னு சொல்லி ருப்பாள்...
ஆதலால் கொலை செய்து அவள் கற்பப்பையை எடுத்து கூவம் ஆற்றில் எரிந்து விட்டு அவள் உடலை எரித்து விட்டிற்பான் னு தோன்றுகிறது அம்மு சகோதரி...
இதுவும் இரவு தூங்கும் போது தான் தோனிற்று...
இதுல இருந்து என்ன தெரிகிறதுனா cbcid brain நன்றாக எனக்கு வேலை செய்கிறது...
? ? ? ? ...
அடுத்த எபி எப்பொழுது வரும்?