Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கொள்ளை நிலா - 13

Advertisement

ஹா ஹா ஹா
பாலா மாதிரி நானும் சுவற்றை ஓட்டித்தான் படுப்பேன்
அதுவும் கன்னத்தை சுவற்றில் ஓட்டி வைத்துக் கொள்ள ரொம்பவும் பிடிக்கும்ப்பா
அடேய் பிச்சுநச்சு மேனு சூர்யா
ஏதோ சின்னப் பிள்ளை வீம்புக்கு சொன்னால் அதை செலுஃபீ எடுத்து பாலாவிடம் காட்டப் போறாயா?
உனக்கு தர்ம அடி நிச்சயம்ண்டா மவனே சூர்யா
லூசு அர்ச்சனா இப்பவே எதுக்கு வரச் சொல்லுறாள்?
இவள் காதில் ரத்தம் வரும் வரை கண்டிப்பாக சூர்யா சொற்பொழிவாற்றப் போறான்
போ போ மகனிடம் நல்லா வாங்கிக் கட்டினால்தான் அர்ச்சனாவுக்கு தெளியும் போலவே
?????நானும் பானும்மா
 
குழப்பம் இருக்கும் தானே....நல்ல முறையில் கல்யாணம் நடந்தாலே, இருவரும் புரிந்து கொள்ள நேரமெடுக்கிறது... இதில் இவர்கள் :oops:
"ஏற்கனவே துர்ப்பிணி அதிலேயும் கர்ப்பிணி"-ங்கிற கதை மாதிரி அவளே பயந்துக் கிடக்கிறாள்
இதிலே ப்ரெண்ட்ஸ் வேற பாலாவை இன்னும் குழப்பி விட்டுட்டாளுங்க

"மயங்குகிறாள் ஒரு மாது தன் மனதுக்கும் செயலுக்கும் உறவுமில்லாது மயங்குகிறாள் ஒரு மாது
தோழியர் கதை சொல்லித் தரவில்லையா
துணிவில்லையா பயம் விடவில்லையா நாழிகை செல்வது நினைவில்லையா..........."

ப்ரெண்ட்ஸ் இப்படி சொல்லித் தரணும்ப்பா, ஜானவி டியர்
 
Top