ஆரம்பமே உறையூரிலிருந்து வெகு அருமையாக ஆரம்பித்துள்ளீர்கள், தம்பி
உறையூர்
இந்த பெயரை மறக்க முடியுமா?
உறையூர் பெயரைக் கேட்டாலே கல்கியின் "பொன்னியின் செல்வனும்" கரிகாலன் சோழனும் பழையாறையும் குதிரை குளம்படிச் சத்தமும் ஞாபகம் வரும்
கல்கியின் நாவல் போல இந்த "கிரேக்க மணிமகுடம்" நாவலும் புகழ்பெற்று விளங்கப் போவது திண்ணம், பாரதி தம்பி
உறையூர்
இந்த பெயரை மறக்க முடியுமா?
உறையூர் பெயரைக் கேட்டாலே கல்கியின் "பொன்னியின் செல்வனும்" கரிகாலன் சோழனும் பழையாறையும் குதிரை குளம்படிச் சத்தமும் ஞாபகம் வரும்
கல்கியின் நாவல் போல இந்த "கிரேக்க மணிமகுடம்" நாவலும் புகழ்பெற்று விளங்கப் போவது திண்ணம், பாரதி தம்பி