ராஜன் நல்லவர்
மனசாட்சி உள்ளவர்
இறந்து விட்டதாக அவர் நினைத்த அமுதா உயிருடன் இருப்பது அதுவும் மகளுடன் இருப்பது இப்பொழுதுதானே அவருக்கு தெரிய வருது
ஸோ அமுதாவின் மீது அளவற்ற நேசமும் பாசமும் கொண்ட மனம் அவளுக்கு நல்லது செய்ய நினைக்குது
அமுதாவுடனும் மகளுடனும் உறவை வளர்க்கத்தான் துடிக்குது
மகள் நந்தினி வேறு அம்மாவை கை கழுவி விட்டதாக இவரைத் தப்பாக நினைக்கிறாள்
அவளுடைய நினைப்பு தவறுன்னு வேற ராஜநந்தினிக்கு புரிய வைக்கணும்
நந்தினி மகள்ன்னு தெரிந்ததும் முதல் தடவை ஹார்ட் அட்டாக் வந்தப்பவே ராஜன் இறந்திருந்தால் அமுதாவுக்கு குற்ற உணர்ச்சியாகத்தானே இருந்திருக்கும்
பெண்கள் காருண்யமிக்கவர்கள்
ஸோ பழையவற்றை மறந்து அமுதா ராஜனுடன் ராஜன் குடும்பத்துடன் இயல்பாக இருக்கலாம்ங்கிறது என்னுடைய கருத்து மட்டும்தான், கிரிஜா டியர்
என்னைப் பொறுத்தவரைக்கும் ராஜன் குற்றமற்றவர்