மல்லிகா மணிவண்ணன் டியரின் சைட்ல ரமா டியர் எழுதினாங்கPadicha pochi, enga padikalam sonna nalla irukum
இப்போ அங்கே இருக்கான்னு தெரியலை
சம்வ்ரிதா, கருவறை சொந்தம் நாவல்ஸெல்லாம் எங்கே படிக்கலாம்ன்னு கொஞ்சம் சொல்லுங்க, ரமா டியர்
@Ramalakshmi
மல்லிகா மணிவண்ணன் டியரின் சைட்ல ரமா டியர் எழுதினாங்கPadicha pochi, enga padikalam sonna nalla irukum
VARAMAI VANTHAVALமல்லிகா மணிவண்ணன் டியரின் சைட்ல ரமா டியர் எழுதினாங்க
இப்போ அங்கே இருக்கான்னு தெரியலை
சம்வ்ரிதா, கருவறை சொந்தம் நாவல்ஸெல்லாம் எங்கே படிக்கலாம்ன்னு கொஞ்சம் சொல்லுங்க, ரமா டியர்
@Ramalakshmi
நன்றி மா ?நான்தான் First,
ரமா டியர்
நன்றி மா ?ரொம்பவே வருத்தமான பதிவு,
ரமாலக்ஷ்மி டியர்
??????தும்பை விட்டுட்டு வாலைப் பிடித்த கதையாய் கேடுகெட்ட அப்பனை விட்டுட்டு நல்லவனா கெட்டவனான்னு தெரியாத மகனை அம்பரீஷ் கொன்றிருக்கக் கூடாது
கமிஷனர் பேச்சைக் கேட்டு அம்பரீஷ் நரசிம்மனை உயிருடன் விட்டிருக்கக் கூடாது, ரமா டியர்
இப்போ வந்திருக்கும் கமிஷனர் இவனுக்கு எதிரா இருக்கானே
முதல் அட்டாக் வந்து விட்டதா?
இனி அம்பரீஷ்ஷின் கதி அதோ கதிதான்
அம்பரீஷ்ஷை தன்னாலே சாகக் கூட விடாமல் நரசிம்மன் நாதாரி அடுத்து என்ன பண்ணப் போறான்?
அய்யோ அய்யோ
கடையை வழிச்சு தொடைச்சு ஒட்ட காலி செஞ்சு அத்தனை நகைகளும் எவனோ
ஒரு பங்கஜ்குமார் கைக்கு போயிடுச்சே
அந்த நகைகள் சித்தார்த் மாதுரி கைகளுக்கு வருமா?
இல்லை நரி தின்ன கோழியின் கதைதானா?
சீஃப் செக்ரெட்டரி பதவி வெறி பிடித்த நந்தா நாதாரி மாமனாருக்கு ஹெல்ப் செய்ய இப்படி பயந்துக்குறானே
அந்த கேடுகெட்ட நரசிம்மன் இவனையும் கூட்டு சேர்த்து இன்னும் என்னென்ன அட்டூழியம் பண்ணப் போறானோ?