Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரமாலஷ்மி'யின் எங்கிருந்தோ வந்தாள் 11

Advertisement

நரசிம்மன் நந்தா கூட்டா
நடந்த விசயங்களுக்கு
அருமையான பதிவு
 
கல்யாணத்துக்கு அப்புறம் இப்படி எதுவும் நடக்கும் என்று கனவு கண்டோம். பயங்கரமா இருக்கு.
 
அய்யய்யோ
நரசிம்மனை கொல்வதை விட்டுட்டு அவன் மகனை கொன்று அம்பரீஷ் வீண் வம்பை விலைக்கு வாங்கிட்டாரே
போச்சா?
எல்லாம் போச்சா?
அவ்வளவு காலமாக கடையில பத்திரமா இருந்த வைரங்கள் எப்படி திருட்டு போனது?
இதுவும் நரசிம்மன் வேலைதான்
தொழிலில் சரிவு
அம்பரீஷ் இறந்தது
கடனை அடைக்க சொத்து போனது
இது எல்லாமே நரசிம்மனின் வேலைதான்
இதில் கலெக்டரின் பங்கு இருக்கா?
நன்றி மா :love:
 

Advertisement

Top