நன்றி சிஸ்Nice update
நன்றி மாமிகவும் அருமையான பதிவு,
ரமாலக்ஷ்மி டியர்
நன்றி சிஸ்Intha nanda sema kedi ya irpan polaye!!! Pavam ipo voice um poiruchu!!
நன்றி மாஅய்யய்யோ
நரசிம்மனை கொல்வதை விட்டுட்டு அவன் மகனை கொன்று அம்பரீஷ் வீண் வம்பை விலைக்கு வாங்கிட்டாரே
போச்சா?
எல்லாம் போச்சா?
அவ்வளவு காலமாக கடையில பத்திரமா இருந்த வைரங்கள் எப்படி திருட்டு போனது?
இதுவும் நரசிம்மன் வேலைதான்
தொழிலில் சரிவு
அம்பரீஷ் இறந்தது
கடனை அடைக்க சொத்து போனது
இது எல்லாமே நரசிம்மனின் வேலைதான்
இதில் கலெக்டரின் பங்கு இருக்கா?