Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரமாலஷ்மி'யின் எங்கிருந்தோ வந்தாள் 11

Advertisement

Ramalakshmi

Well-known member
Member
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

இதோ எங்கிருந்தோ வந்தாள் அடுத்த அத்தியாயம்.

எங்கிருந்தோ வந்தாள் 11.1

எங்கிருந்தோ வந்தாள் 11.2

படிச்சிட்டு உங்களோட கமெண்ட்ஸ் சொல்லுங்க ப்ரெண்ட்ஸ். போன ud லைக்ஸ் அண்ட் கமெண்ட்ஸ் தெரிவித்த அனைவருக்கும் என்னோட நன்றிகள். ??
 
அய்யய்யோ
நரசிம்மனை கொல்வதை விட்டுட்டு அவன் மகனை கொன்று அம்பரீஷ் வீண் வம்பை விலைக்கு வாங்கிட்டாரே
போச்சா?
எல்லாம் போச்சா?
அவ்வளவு காலமாக கடையில பத்திரமா இருந்த வைரங்கள் எப்படி திருட்டு போனது?
இதுவும் நரசிம்மன் வேலைதான்
தொழிலில் சரிவு
அம்பரீஷ் இறந்தது
கடனை அடைக்க சொத்து போனது
இது எல்லாமே நரசிம்மனின் வேலைதான்
இதில் கலெக்டரின் பங்கு இருக்கா?
 
Last edited:
? ? ?

என்னய்யா இது........ collectorக்கு டாக்டர் சப்போர்ட்டா......
என்ன பண்ணினான் நந்தா??? குழந்தை வேற இருக்குதே........ இப்போ எங்கே???
நந்தா parents என்ன பண்ணிணாங்க???

நரசிம்மனின் கைக்குள் போய்விட்டானா???
சித்தார்த் எல்லாத்தையும் எதேச்சையா நடந்த மாதிறி எடுத்தாலும் நந்தா க்கு தெரியும் தானே???
அவன் ஏன் எதுவும் பண்ணலை......

கொரோனாக்கு கூட மருந்து கண்டுபுடிச்சிடுவாங்க...... ஆனால் இந்த கல்யாணத்துல நடக்குற துரோகங்களுக்கு எந்த முடிவும் இல்லை.....
கல்யாண வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது மில்லியன் டாலர் கேள்வி தான் இப்போ எல்லாம்......
 
Last edited:
Top