Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'நெஞ்சமெல்லாம் அலரே !' - 23 & 24 (நிறைவுற்றது)

Advertisement

ஹாய் டியர்ஸ்..

இதோ 'நெஞ்சமெல்லாம் அலரே !' முதல் பாகம் நிறைவடைந்தது. இது தான் என்னுடைய முதல் கதை தத்தி தவழ்ந்து நடை பழகும் குழந்தையாக நான் முதன் முதலில் எழுத்து பழகியது இந்த கதையில் தான்.. உண்மை சம்பவங்களை கொண்டு எழுதபட்ட கதையில் நாதன், சரசு, பிரகாசம் எல்லாமே நிஜ கதாபாத்திரங்கள் அதேபோல அலர் எழில் திருமணம் முடிவு செய்யப்பட்டதில் தொடங்கி இன்னும் சில நிகழ்வுகளும் உண்மையானது அதில் கற்பனை கலந்து எழுதி இருக்கிறேன். போட்டியில் கிடைத்த ஆக்கபூர்வமான விமர்சனங்கள் கொண்டு கதையின் நீளம் மற்றும் வாக்கிய கோர்வில் திருத்தம் செய்து தான் கதையை பதிவிட்டிருக்கிறேன் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் அடுத்து 'நெஞ்சமெல்லாம் அலரே' பாகம் 2 மற்றும் 'உயிரில் உறைந்த உறவே' கதையில் சந்திக்கலாம் Since both are parallel stories will give each one update daily but it could get changed according to the scenario😍

நன்றிகள் ....

ருத்ரபிரார்த்தானா❤️❤️❤️


Waiting for your next story sis.rompa nal waiting.mm site layum padikka maudiyala pratilipi layum padikka maudiyala so.ithula padichitten very happy 😊😊😊😊😊😊
 
சரசுக்கு சரியான தண்டனை எழில் செம கேரக்டர் :love: :love: :love: சூப்பர் சிஸ் வாழ்த்துக்கள்
 
Top