எனக்கு ஒரு writer பேரு தோணுது, நமக்கு நல்லா தெரிஞ்சவங்க தான்,பப்பர முட்டாயி வட்டமா இருக்குற முட்டாயில நடுவுல இரண்டு ஓட்டை இருக்கும். அதுல நூல் கட்டியிருப்பாங்க.
இரண்டு ஆட்காட்டி விரலால் புடிச்சு சுத்தி நிறுத்துனா சொர்ருன்னு சுத்தும் ப்பா.
இம்பூட்டு தாரேனு சொல்லியும் பயபுள்ள யாரு ரைட்டர்ன்னு கண்டு புடிச்சாச்சான்னு சொல்லவேயில்லையே
Suppose மாத்தி சொல்லிட்டோம் னா பல்பு கிடைக்குமே ன்னு ஒரு ரோசனை,