இரும்பில் ஓர் இதயம்....4
V vaishanika .?? Well-known member Member Nov 7, 2023 #2 பதிவு அருமை . பரிதியின் கடந்த காலம் . ஆனா மிருதுவோட நிலையும் இதைவிட மோசந்தான். பரிமளம் புரியறமாதிரி எடுத்து சொல்லி அறிவுரை வழங்கறாங்க. அடப்பாவி பரிதி என்னாடா பண்ணறே.
பதிவு அருமை . பரிதியின் கடந்த காலம் . ஆனா மிருதுவோட நிலையும் இதைவிட மோசந்தான். பரிமளம் புரியறமாதிரி எடுத்து சொல்லி அறிவுரை வழங்கறாங்க. அடப்பாவி பரிதி என்னாடா பண்ணறே.
Narmadha mf Well-known member Member Nov 7, 2023 #4 அடக்கடவுளே பரிதி தன் தாயை இழந்து அந்த சிறு வயதில் எவ்வளவு துன்பப்பட்டு இருந்திருப்பான் .
Udhaya@udhi Well-known member Member Nov 8, 2023 #7 ஆறு வயசிலயே யாரும் இல்லாமல் தனியா வாழ்ந்து இருக்கான் பாவம் இதுல சின்ன பையன் என்று சம்பளம் கொடுக்காமல் ஏமாத்தி இருக்கான் முதலாளி மிருதுளா ரொம்ப கெத்தா பேசுன இப்போ அவன் பக்கத்தில் வந்ததும் நடுங்குற
ஆறு வயசிலயே யாரும் இல்லாமல் தனியா வாழ்ந்து இருக்கான் பாவம் இதுல சின்ன பையன் என்று சம்பளம் கொடுக்காமல் ஏமாத்தி இருக்கான் முதலாளி மிருதுளா ரொம்ப கெத்தா பேசுன இப்போ அவன் பக்கத்தில் வந்ததும் நடுங்குற
V vijirsn1965 Well-known member Member Nov 8, 2023 #9 Arumaiyaana padhivu Ilamparuthiyin ilamaikaalaam mikavum kodumai