சர்வம் சக்தி மயம்
அர்ச்சனாவை நினைத்து....
காற்றில் எங்கும் உன் வாசம்
வெறும் வாசம் வாழ்க்கையில்லை
உயிரை வேரோடு கிள்ளி
எம்மை செந்தீயில் தள்ளி
எங்கே சென்றாயோ கள்ளி
ஓயும் ஜீவன் ஓடும் முன்னே
ஓடோடி வா... ?
பூங்காற்றிலே உன் சுவாசத்தை
தனியாகத் தேடி பார்த்தோம்
கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே
அதைத் தேடி தேடி பார்த்தோம்
உயிரின் துளி காயும் முன்னே
எம் விழி உனை காணும் கண்ணே
எம் ஜீவன் ஓயும் முன்னே
ஓடோடி வா... ?
அர்ச்சனாவை நினைத்து....
காற்றில் எங்கும் உன் வாசம்
வெறும் வாசம் வாழ்க்கையில்லை
உயிரை வேரோடு கிள்ளி
எம்மை செந்தீயில் தள்ளி
எங்கே சென்றாயோ கள்ளி
ஓயும் ஜீவன் ஓடும் முன்னே
ஓடோடி வா... ?
பூங்காற்றிலே உன் சுவாசத்தை
தனியாகத் தேடி பார்த்தோம்
கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே
அதைத் தேடி தேடி பார்த்தோம்
உயிரின் துளி காயும் முன்னே
எம் விழி உனை காணும் கண்ணே
எம் ஜீவன் ஓயும் முன்னே
ஓடோடி வா... ?
NR, SSM, NEM - ellaam heroine azhuthutu irukaanga...
Nee Yenbathu Yathenil - she is also sad wondering if her husband will stay
Oru Jodi mattum than biryani kadayil irulku...
Maam konjam karunai kaati ...jodigalai konjam happya vida sollunga