நான் எனது மனது......
ஷர்மிலியை நினைத்து.....
நம்மை தாலாட்ட வருவாளோ
நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ
தங்க தேராட்டம் வருவாளோ
இல்லை ஏமாற்றம் தருவாளோ.
தத்தளிக்கும் மணமே தத்தை வருவாளா...
முத்து இதழ் முத்தம் ஒன்று தருவாளா....
கொஞ்சம் பொறு கொலுசொலி கேட்கிறதே...
ஷர்மிலியை நினைத்து.....
நம்மை தாலாட்ட வருவாளோ
நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ
தங்க தேராட்டம் வருவாளோ
இல்லை ஏமாற்றம் தருவாளோ.
தத்தளிக்கும் மணமே தத்தை வருவாளா...
முத்து இதழ் முத்தம் ஒன்று தருவாளா....
கொஞ்சம் பொறு கொலுசொலி கேட்கிறதே...