அனைவரும் சந்தோஷமான மனநிலையில் இருக்கும் போது அவர் மட்டும் ஏன் இவ்வாறான முக பாவனையுடன் நின்று கொண்டிருக்கிறான்? என்பதைக் கண்டு புருவத்தைச் சுழித்துக் கொண்டே தன்னவனைப் பார்த்தாள் ருத்ராக்ஷி. அவள் பார்த்துக் கொண்டிருக்கிறாள் என்பதைக் கண்டு கொண்டதும், தனது முகத்திலிருந்த பாவனைகளை உடனுக்குடன்...
www.tamilnovelwriters.com