Mani indha kudumbathai vittu escape aaganumnu irukka. Neenga enna ivanga kitta korthu vidureenga. Apparam ava amma appa eppothaan nimmathiya avaloda irukarthu????
வாசுதான் வசுவுக்கு ஜோடியா?? வாசு - வசு பேரு பொருத்தம் நல்லா இருக்கே.. இதுவரை ரெண்டு பேரும் விருப்பத்தை சொல்லிக்கலையா?? ??
சொல்லுக்கும் அர்த்ததுக்கும் தூரங்கள் கிடையாது
சொல்லாத காதல் எல்லாம் சொர்க்கத்தில் சேராது
வெளிநாட்ல போய் செட்டில் ஆகணும்னு நினைக்கிற மணிக்கு.. அரசி மண்டி வச்சுருக்குறவன் மாப்பிள்ளையா?? ?? ஏன் இந்த கிழவிக்கு வீராவா மணிக்கு கட்டி வெச்சா என்னவாம்.. ??
ஆஹா மணி, ஒரு வழியா வாயை தொறந்து அவளுக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லன்னு சொல்லிட்டா.. மணிக்கு வீராதான் ஜோடின்னு தோணுது.. .
நான் கோர்த்து விடலை.. விதி கோர்த்து விடும்னு தோணுது.. அதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் அவ அம்மா, அப்பாவை நிம்மதியா பார்த்துப்பான்னு தோணுது.. பார்ப்போம் அடுத்த அடுத்த பதிவுகளில்..Mani indha kudumbathai vittu escape aaganumnu irukka. Neenga enna ivanga kitta korthu vidureenga. Apparam ava amma appa eppothaan nimmathiya avaloda irukarthu?