மணி நல்லா வாசுவை அவள் திரும்ப பேசமுடியாத மாதிரி பேசிட்டா???, வசு சென்னையில் பர்சேஸ் பண்ணனும் என்று கேட்டதுக்கு வீரா நல்லா பதில் அடிகுடுத்துடான் தன் பேச்சால் அருமை ???, மணிக்கு இன்னும் வீரா தான் தனக்கு மணமகன் என்று தெரியவில்லை, தெரிந்தால் அவள் மன நிலை எவ்வாறு இருக்கும் ? ???