Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

UUU - 18

Advertisement

பிரகாசம் இவ்வளவு கொடுரமாக நடந்த பிறகும் சரண் போய் கீர்த்தியை தான் கூட வரச் சொல்லி கூப்பிட தான் செஞ்சுருக்கான் 😡😡😡😡😡😡

பிறகு ஏன் கீர்த்திக்கு சரண் மேல் கோவம் 🥶🥶🥶🥶🥶

அண்ணன் தம்பி இரண்டு பேரும் பொண்ணை அவளுக்கு பிடிச்சவன் கூட நிம்மதியா வாழ விடாமல் செய்றதுல மட்டும் ஒற்றுமையா இருக்கீங்க 😃😄😄🤓🤓🤓

பதவி வெறியில் இவ்வளவு மோசமா நடந்துட்டு இப்போ பக்தி பழமா மாறிட்டானே பிரகாசம் 🤣🤣🤣🤣🤣🤣


ஒரு காதலை செஞ்சுட்டு அப்பா பொண்ணு இரண்டு பேர் கிட்டயும் இந்த சரண் படுற பாடு இருக்கே 😥😥😥😥😥
 
பதவி வெறிக்காக பயங்கரமான வேலையெல்லாம் செஞ்சுட்டு இப்போ பாவமா காலைப் பிடிச்சு கெஞ்சிக்கிட்டு இருக்காரு.... 🤬🤬🤬🤬 சரசுவோட மேல் வெர்சன்.....😈 நாதன் பரவாயில்லை போல சில குறைகள் இருந்தாலும் நேர்மையானவர் தான்... நாதனையே கேவலமா பேசிட்டு கடைசில அவர்கிட்ட நல்லவர் மாதிரி சரண் அடைஞ்சுருக்காரு.... 😠 மொத்த குடும்பத்தையும் வச்சு மிரட்டி சரணை ஊரை விட்டு ஓட வச்சிருக்காரு.... சரண் எங்கயும் தப்பு செஞ்ச மாதிரியே தெரியலயே.... 🤔
 
பிரகாசம் இவ்வளவு கொடுரமாக நடந்த பிறகும் சரண் போய் கீர்த்தியை தான் கூட வரச் சொல்லி கூப்பிட தான் செஞ்சுருக்கான் 😡😡😡😡😡😡

பிறகு ஏன் கீர்த்திக்கு சரண் மேல் கோவம் 🥶🥶🥶🥶🥶

அண்ணன் தம்பி இரண்டு பேரும் பொண்ணை அவளுக்கு பிடிச்சவன் கூட நிம்மதியா வாழ விடாமல் செய்றதுல மட்டும் ஒற்றுமையா இருக்கீங்க 😃😄😄🤓🤓🤓

பதவி வெறியில் இவ்வளவு மோசமா நடந்துட்டு இப்போ பக்தி பழமா மாறிட்டானே பிரகாசம் 🤣🤣🤣🤣🤣🤣


ஒரு காதலை செஞ்சுட்டு அப்பா பொண்ணு இரண்டு பேர் கிட்டயும் இந்த சரண் படுற பாடு இருக்கே 😥😥😥😥😥
அவன் காதலுக்கு அவன் படற பாடு கூட ok... but நம்ம எழில் படற பாடு இருக்கே ...
 
அவன் காதலுக்கு அவன் படற பாடு கூட ok... but நம்ம எழில் படற பாடு இருக்கே ...
ஊரில் உள்ளவன் காதலுக்கு எல்லாம் பொண்டாட்டி கிட்ட அடி வாங்கணும் என்பது அவன் தலை எழுத்து 🤣🤣🤣🤣
 
பிரகாசம் இவ்வளவு கொடுரமாக நடந்த பிறகும் சரண் போய் கீர்த்தியை தான் கூட வரச் சொல்லி கூப்பிட தான் செஞ்சுருக்கான் 😡😡😡😡😡😡

பிறகு ஏன் கீர்த்திக்கு சரண் மேல் கோவம் 🥶🥶🥶🥶🥶

அண்ணன் தம்பி இரண்டு பேரும் பொண்ணை அவளுக்கு பிடிச்சவன் கூட நிம்மதியா வாழ விடாமல் செய்றதுல மட்டும் ஒற்றுமையா இருக்கீங்க 😃😄😄🤓🤓🤓

பதவி வெறியில் இவ்வளவு மோசமா நடந்துட்டு இப்போ பக்தி பழமா மாறிட்டானே பிரகாசம் 🤣🤣🤣🤣🤣🤣


ஒரு காதலை செஞ்சுட்டு அப்பா பொண்ணு இரண்டு பேர் கிட்டயும் இந்த சரண் படுற பாடு இருக்கே 😥😥😥😥😥
வாவ் ❤️❤️❤️
 
பதவி வெறிக்காக பயங்கரமான வேலையெல்லாம் செஞ்சுட்டு இப்போ பாவமா காலைப் பிடிச்சு கெஞ்சிக்கிட்டு இருக்காரு.... 🤬🤬🤬🤬 சரசுவோட மேல் வெர்சன்.....😈 நாதன் பரவாயில்லை போல சில குறைகள் இருந்தாலும் நேர்மையானவர் தான்... நாதனையே கேவலமா பேசிட்டு கடைசில அவர்கிட்ட நல்லவர் மாதிரி சரண் அடைஞ்சுருக்காரு.... 😠 மொத்த குடும்பத்தையும் வச்சு மிரட்டி சரணை ஊரை விட்டு ஓட வச்சிருக்காரு.... சரண் எங்கயும் தப்பு செஞ்ச மாதிரியே தெரியலயே.... 🤔
சரண் பண்ணின தப்பு என்னனு அடுத்த பாகத்தில் தான் தெரியவரும் டியர்...
 
சரண் பண்ணின தப்பு என்னனு அடுத்த பாகத்தில் தான் தெரியவரும் டியர்...
அப்போ அடுத்த பாகம் வர வரைக்கும் நாங்கள் ஏர்வாடியில் தான் இருக்கணுமா 🤯🤯🤯🤯🤯
 
Top